Wednesday, 1 December 2010

கலியுகம் வந்தாச்சு,கண்ணனைத் தான் காணோம்!

சுழற்றி விட்டால்

சுற்றும்சிறு பம்பரம் போல்

ஒற்றைச்சொல்லின் கூர்முனையில்

கிறுக்காய் சுற்றுகிறது உலகம் - பணம். 

No comments:

Post a Comment